யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த வாரம் அமெரிக்கா செல்வதால் ...
தஞ்சாவூர்ப் பொம்மைகள் உள்ளூர்ப் பண்பாட்டைக் காட்டும் வகையில் உள்ளதாகவும், அவற்றைத் தயாரிக்கும் சுய உதவிக் குழுக்கள் மகளிருக்கு அதிகாரமளித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வருவதாகவும் பிரதமர் ...
ஒரு நாளைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நிகழ்வதால் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாறியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார். நீர் வளத்தைச் சேமிக்க வலியுறுத்தியுள்ளதுடன்,...
ரயில்களில் வானொலி பொழுதுபோக்குகளை அறிமுகப்படுத்த வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் சதாப்தி, வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது வானொலி பொழ...
அரசு பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தத் தமிழகத்தின் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இளநீர் வியாபாரியான பெண்மணி ஒரு இலட்ச ரூபாய் நன்கொடை வழங்கியதை பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள பிரதமர், இப்படிச் செய்யப் பரந்...
ஆல் இந்தியா ரேடியோ, இன்று முதல் 6 அண்டை மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை கூடுதலாக இரட்டிப்பாக்கியுள்ளது !
அகில இந்திய வானொலி நிலையம் 6 அண்டை நாட்டு மொழிகளில் தனது நிகழ்ச்சிகளை இன்று முதல் இரட்டிப்பாக்கியுள்ளது.
நேபாளி சீனமொழி, திபெத்திய மொழி உள்பட ஆறு மொழிகளில் தலா ஒன்றரை மணி நேரமாக உள்ள ஒலிபரப்பு நேர...
எத்தகைய உயரிய நிலையை அடைந்தாலும் வந்த பாதையை மறக்கக் கூடாது என்பதற்கும், கனவுகளை நனவாக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கும் மனத்தின் குரல் வானொலி உரையில் சான்றுகளை குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி எ...